Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-1-5-
சதுரமென்று தம்மைத் தாமேசம்மதித் தின்மொழியார்மதுரபோகம் துற்றவரேவைகி மற்றொன்றுறுவர்அதிர்கொள் செய்கை யசுரர் மங்கவடமதுரைப் பிறந்தார்க்குஎதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-
சதிராக வாழா நின்றோம் என்று தங்களைத் தாங்களே மிகவும் இனிய பேச்சுக்களை யுடைய ஸ்த்ரீகளுடையமதுரமான போகங்களை புஜித்தவர்களே-புஜிக்கைக்கு ஈடான யோக்யதை குன்றினவாறே