Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-6-
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீலமணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-
ஸ்வ ஆஸ்ரித சதுர்முகாதி தேவர்களுக்கு ஸ்வ இதர சகல ஜன அபிவந்த்யத்வ நிரதிசய ஐஸ்வர்ய பிரதனாய்சகல லோக துக்க நிரசன காரியமாக ஸ்வாத்ம விபூஷண சங்க சக்ராதி திவ்யாயுத தரனாய்நிரதிசய ரமணீய நீல