Highlights from Thirukkurukaippirān Piḷḷān’s Vyākhyānam
Highlights from Nanjīyar’s Vyākhyānam
Highlights from Periyavācchān Piḷḷai’s Vyākhyānam
**Highlights from Nampiḷḷai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-3-
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லைதாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-
தன் தனிமையினுடைய பிரசங்கத்தாலே அவன் தனிமையை நினைத்து அவன் தனிமைக்கு உதவப் பெற்றிலேன்என்று சொல்லிக் கொண்டு தம்முடைய தனிமையைச் சொல்லுகிறார் –
மாரீச நிரசன அர்த்தமாக வாதல் –கர