Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-9-
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-
உம்முடைய ஸ்வரூபம் உட்பட சர்வமும் நானே என்னும் இடம் அறிந்தீராகில் உமக்கு என் பக்கல் அல்பதாம்சம் உண்டோ என்னில்