Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-1-11-
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னைபெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-
ப்ரஹ்மாதி சகல ஸூர கணங்களுக்கும் சர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனாய் இருந்த நீயேஉன் திருவடிகளைத் தந்து அருள வேணும் என்று ஆசைப்பட்டு