Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-8-3-
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
சாரத்யம் பண்ணும் போது அத்யாச்சர்யமாம்படி தேரை நடத்த வல்லவனே -ஜெயத்ர வதத்தின் அன்று பகலை இரவாக்கினஅத்யாச்சர்யமான திருவாழியை யுடையவனே -க்ருதாதிகளான அநேக யுகங்களையும்