Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-3-10-
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!சிகர மணி நெடு மாட நீடுதென் திருப் பேரெயில் வீற்றிருந்தமகர நெடுங்குழைக் காதன் மாயன்நூற்று வரை யன்று மங்க நூற்றநிகரில் முகில் வண்ணன் நேமியான் என்நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-
அவன் எழுந்து அருளி இருந்த தென் திருப்பேரையிலே நீயே போகில் ஊரும் நாடும் மற்றும் எல்லாரும் உன்னைப்