Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-1-11-
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கேதொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-
குணத்ரய ஆஸ்ரய திரிமூர்த்தி ரூபேண நிகில ஜகத் சர்க்க ஸ்திதி சம்ஹார ஹேது பூதனாய் –ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாக