Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-3-
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதேசாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
வாமனனாயும் சக்ரவர்த்தி திருமகனாயும் ஸ்ரீ வஸூதேவர் திருமகனாயும் மற்றும் அசங்க்யேயங்களான திரு அவதாரங்களைப் பண்ணிசகல மனுஜ நயன விஷய தாங்கதனாய் -அசேஷ மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதாநி குர்வணனாய்க்