Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-2-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டிமண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானேநண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாடநண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2-
ஸ்ரீ வாமனனாய் வந்து பிறந்து அருளி உன்னுடைய நிரவதிக ஸுந்தர்யம் ஆகிற பலத்தால் மஹா பலியை ஜெயித்துலோகங்களைக் கொண்டு அருளிற்று -இவ்வண்ட அந்தர்வர்த்திகளான ஆத்மாக்களும்திரு நாட்டிலுள்ள திவ்ய புருஷர்களும்