Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-11-
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்குஉரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-
விதி சிவா சனகாதிகளுடைய ஸ்ரவண மனன நிதித்யாஸனங்களுக்கு அபூமியாய் ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமானுக்குஉரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் கண்ணால் கண்டத்தில் காட்டிலும்