Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-9-
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்றுஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கேநேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-
அதி மநோ ஹராமான போக்ய வஸ்துக்களைக் காணில் இவையெல்லாம் என் கண்ணனுக்கே என்று சொல்லா நிற்கும் இப்பெண் பிள்ளை –தனக்காக நாங்கள் கொண்டு வந்த போக்ய பதார்த்தங்களையும்