Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-5-1-
துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
நிரவத்ய நிரதிசய விவித மணி வர நிகர விரசித ஸுத உபேதமான திருத் தொலைவில்லி மங்கலத்தைத் தொழுகையேஸ்வ பாவமாய் இருக்கிற இவள்அவனுடைய அதி நிர்மலமாய்