Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-8-
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமைஉணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
இப்படி இவன் க்ருத்ரிமம் செய்து நம்மை இங்கிருந்து விளையாட ஒட்டானாகில் நாம் இங்கு நின்றும் போவோம் -என்று பார்த்துத்தன் தோழிமாரோடு