ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-4-
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்றுகாலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-
நம்முடைய விளம்பம் இறே இவளுடைய இவ்வதி சங்கைக்குக் காரணம் -என்று பார்த்து -நான் பரதந்த்ரன் அல்லேனோ-எனக்கு பசு மேய்க்கப் போக வேண்டாவோ -நீ நினைத்த போதே வரலாய்