Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-10-
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்தஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-
தன்னுடைய புஜ பலத்தால் சகல ஐந்து ஜாதமும் சுபரித்ராதமாய்ச் செல்லா நிற்கச் செய்தே திரு வண் வண்டூரில் உள்ளதன்னுடைய நிரவதிக ஸம்ருத்தியாலே என்னை மறந்த அவனுக்கு