Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-2-
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-
என் ப்ரக்ருதியை அறிந்து இருக்கிற நீங்கள் என்னை ஆஸ்வசிப்பியாதே நலிந்து என்ன ப்ரவ்ருத்தி பண்ணுகிறீர்கள்பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மேலே அணைந்து