Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-11-
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்தநாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-
நாமங்கள் ஆயிரத்தையும் யுடையனாய் சர்வேஸ்வராத்வேந ப்ரசித்தனானவன் திருவடிகளில் தமக்கு ரக்ஷை பார்த்துக் கொண்ட ஆழ்வார்ஆராய்ந்து அருளிச் செய்த ஆயிரம் திரு நாமங்கள்