Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-4-9-
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–
வெஞ்சுடரில் தான் அடா நின்றது வீங்கிருளின் நுண் துளியாய்-அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றுகிறதில்லைசெஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வருகிறிலன் -இனிநெஞ்சிடர்