Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-4-7-
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-
மஹா அந்தகார வர்ஷா உபேதையாய் முடிவில்லதொரு யுகமாய்க் கொண்டு செல்லா நின்ற ராத்திரியிலேதூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றாது ஒழிந்தான் -காப்பார் ஆர் இவ்விடத்து?தீப்பால