Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-2-
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மைஎன் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்திஎன் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-
எம்பெருமான் தன்னுடைய அதி சீதளமாய் -சர்வ சத்வ மநோ ஹரமாய் -அருண கமல சத்ருசமான அழகிய திருக் கண்களைக் காட்டிஎன்னைத் தோற்பித்துப் போனான் -அவனை சம்ச்லேஷிக்கப் பெறாமையாலே