Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-1-
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தைஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியேபாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-
நிரதிசய நிர்மலா ஜ்யோதிஸ் ஸுந்தர்ய ஸுசீல்யாதி அசங்க்யேய கல்யாண குண கண மஹோததியாய்இருந்த பரம புருஷனை ஆசைப்பட்டுப் பெறாதே அறிவழிந்து எத்தனை காலமுண்டு தோழீஆனபின்பு எனக்கு ஒரு யுக்த அயுக்தத்தை யுண்டோ