Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-9-
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்-நாவாய் போல் பிறவிக் கடலுள் உள்ளே அதி தயா நீயனாம்படி நின்று நான் நடுங்கஎம்பெருமான் தன்னுடைய நிரவாதிக காருண்யத்தாலே