Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-8-
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
நித்ய சித்த புருஷர்களாலும் கர்ம பூமியிலே வர்த்தமானராய் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் இருந்து வைத்துஸ்வ அனுபவ ஏக போகரான திவ்ய புருஷர்களாலும் அபிவந்த்ய மானனான எம்பெருமான்