Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-5-
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதைநண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-
ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -சர்வ போக்யனாம்படி வந்துவஸூ தேவ க்ருஹ அவதீர்ணனான உன்னைக் கண்டு வைத்தும் உன் திருவடிகளை