Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-8-
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-
உன்னுடைய ஸ்ருஷ்ட்டி யாதி லீலைக்கு உபகரண ஸூ தமாய் த்வத் அதிஷ்ட்டித பிருதிவ்யாதி பஞ்ச பூதாராப்தமாய்பிராகிருத விஷய ஏக போக ப்ரஹ்மாதி ஷேத்ரஞ்ஞ வர்க்க