Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-7-
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
த்வத் ஆத்மகமாகையாலே த்வத் சேஷதைக ரசமாய் இருக்கச் செய்தே த்வத் சேஷதைக ரஸத்வ ஜ்ஞான ரஹிதமாய்த்வத் விஸ்லேஷக துக்கத்வ ரஹிதமுமாய் ஜென்ம ஜரா வியாதி மரணாதி துக்கமுமாய் இருந்த