Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-6-
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமைஅறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-
என்னுடைய விசேஷ தோஷ ஆஸ்பதத்தை ஒன்றும் பாராதே உன்னுடைய நிரவதிக ஸுந்தர்ய ஆவிஷ்காரத்தாலேஎன்னை தவ தாஸ்ய ஸூக ஏக சங்கியாக்கி அருளினாய் -இனி என் ஆரமுதே நிர்