Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-3-5-
கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலாஎண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-
பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான திருவாழி யுடையனான கண்ணனுக்கு தன் திருவடிகளிலும்திரு மார்பிலும் திருத் தோளிலும் சாத்தி அருளக் கடவ திருத் துழாய் என்னுடைய ஆத்மாஅசங்க்யேய