Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-8-
————-ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-8-
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண சாகரமாய் நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கிறவனை ஒழியவேறு சில ஷூ த்ர மனுஷ்யரை கவி பாட நான் உபக்ரமிக்கிலும் என் வாய் அதுக்கு பங்கு ஆகாது என்கிறார்-
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனைஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும்