Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-7-
————ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-7-
எம்பெருமானை ஒழிய வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன் -என்று பிரித்தார் ஆகிறார் –
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-
சேரும் கொடை