Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-5-
————–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-5-
ஹேய குணராய் உபகாரகரும் இன்றிக்கே இருந்துள்ள ஜனங்களை விட்டு -ஸமஸ்த கல்யாண குணகரனாய்நமக்கு அபேக்ஷிதம் எல்லாம் தரும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோள் என்கிறார் –
கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தைவள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம்