Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-5-10-
கருமமும் கரும பலனும்ஆகிய காரணன் தன்னைத்திரு மணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவ பிரானைஒருமை மனத்தினுள் வைத்துஉள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்பெருமையும் நாணும் தவிர்ந்துபிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-
புண்ய பாப கர்மங்களுக்கும்–கர்ம பலன்களுக்கும் நியாந்தாவாய் -சர்வ ஜகத் காரணமாய் –நிரதிசய உஜ்ஜ்வல்ய நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய்பத்ம பத்ர அஷணனாய்