Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-7-
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனைமூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்துசூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
நீர் ஒருவராகையாலே வாழ்த்த முடியாது என்கிறீராகில் பலர்த்தே நின்று வாழ்த்தினாலோ என்னில்வாழ்த்துவர் பலராக ஆகிறார் நீ படைத்த ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டரான ருத்ராதி