Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Brahmā and other celestial beings extol Emperumān by proclaiming, "Who can truly comprehend 'Dhāmodharan', 'Thani Mudhalvan', and 'Jagat Udāsīnavan'?"
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-7-12-
————ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-7-12-
பகவத் ஞானத்தில் அபி மானிகளாய் இருந்துள்ள ப்ரஹ்மாதிகளுக்கும் எம்பெருமானை அறிய ஒண்ணாது என்கிறார் –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனைஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-
ஜகத் காரண பூதனாய் -ஜகத்துக்கு பிரளய ஆபத் சகனுமாய்