Some aspects are elucidated with greater clarity here:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-6-8-
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறிஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்றுஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-
உன்னோடு ஸம்ஸ்லேஷிக்கைக்கு விரோதியான சம்சாரத்தில் வர்த்திக்கிற நான் -நிர்ஹேதுகமாக உன் திருவடிகளையே ப்ராப்யமாகப் பெற்று -அதிலே