ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-10-
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-
ஸ்த்ரீ புந்ந பும்ஸகாதி சர்வ பதார்த்த விஸஜாதீயனாதலால்-தத் கோசார ப்ரமாணங்களுக்கு அகோசரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஸூலபனாய் –ஆஸ்ரிதருடைய விவஷ அனுகுணமான திவ்ய ரூப சேஷ்டிதங்களை