Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-8-
வஞ்சனே என்னும் கை தொழும் தன்நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
உன்னுடைய குணங்களில் என்னை அகப்படுத்தினவனே -என்னும் -பின்னைத் தன் திரு வாயால் ஒன்றும் சொல்ல மாட்டாமையாலே தன் கையாலே தொழுது இருக்கும் –அப்போதே அவனைக் காணாமையாலே தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்-உம்மை -தன்னுடைய ஆபத்துக்குத்