Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-3-
இரக்க மனத்தோடு எரியணைஅரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–
அவசன்னமான மனசை யுடையளாய் எரியணை அரக்கும் மெழுகும் போலே விரஹ அக்னியாலே-தஹ்யமாநையான இவள் பக்கல்கிருபையும் கூடப் பண்ணுகிறிலீர் -இதற்கு என் செய்கேன் -கெட்டேன் -ஓ கொடுமையே இது -என்கிறாள் —
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-4-3-
ஸ்ரீ