Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-7-8-
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையேதிருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலேஅருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமேஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
விளைந்த ஸம்ருத்தி தான் எது என்னில் இதை என்கிறார் –திருமாலிருஞ்சோலை திருப் பாற் கடல் திருநாடு திருமலை தொடக்கமாகத் தான் எழுந்து அருளி இருக்கும்