Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-7-1-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலைவஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-
எம்பெருமானைக் கவி பாடுகிறவரைக் குறித்து நீங்கள் அவனுக்கு அடிமை செய்யும் இடத்தில்உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு அடிமை செய்யுங்கோள்-அவன்