Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-9-
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவானசேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டுவாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-
சேமம் நன்குடைத்தான திருவனந்த புரத்திலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்ய உங்களுடையபாவங்கள் எல்லாம் தாமே போம் –ஆனபின்பு அடிமை செய்கைக்கு உபகரணமான