(கீழ்ப் பாட்டிலுள்ள ”கேட்க யானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என் தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5- என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப் பாசுரம்