90-பாட்டு –
அவதாரிகை –
உன்னை ஒழிந்தார் ஒருவரை ஆஸ்ரயணீயர் என்று இரேன் என்று தம்முடைய அநந்ய கதித்வம் சொன்னார் கீழ் –
இப்பாட்டில் – ஆஸ்ரயணீயர் தேவரீரே ஆனாலும் தேவரீரை லபிக்கைக்கு தேவரீர் திருவடிகளை ஒழிய என் பக்கல் உபாயம் என்று சொல்லல் ஆவது இல்லை என்று தம்முடைய ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் **நலங்களாய நற்