55-பாட்டு –அவதாரிகை –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி – லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து எனக்கு மறக்க ஒண்ணாதபடி
**என்னை-**அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் –
இவ்வாறு 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –
மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப் **பின்னும் ஆயர் பின்னை தோள் மணம்