(தனியாக வேறே பலன் சொல்ல வேண்டாமே -இங்கே உய்த்திடச் செய்வதே பலம் )
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ –
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவ பிரான்