சகல மநுஷ விஷய தாங்கம் கோலமும் –ஸூரி போக்யமாக இருக்கிறது படி எடுத்து உரைத்துக் காட்டும் படி அன்றே – கூசி விலக வேண்டாம் அவர்களும் இங்கே வந்து சேவிக்கிறார்களே
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட