பிணங்கள் இடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-
மல்லை -பெருமை உள்ள
——————————
வியாக்யானம் –
பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் – மனிச்சு கலவாத நெஞ்சை உடைய ருத்ரனோடு கூட