கீழே நில மங்கைக்காக ஸ்ரீ வராஹ நாயனார் சீதா -மலர் மங்கை – நிலமகள் ஆனாள் -அவளுக்கு பெருமாள் செய்தவை இதில்
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார் கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
விண்டாரை வென்று -கூடாரை வெல்லும் சீர் கொண்டாடு மல்லகலம்–கொண்டு ஆடு மல் அகலம்
————————————————-
அவன்