(கீழே மங்கையர் பால் -தேவதா ஸ்த்ரீகள் பக்கல் ப்ராவண்யம் இதில் பெருமாள் இடம் நேராக தீரக் கழிந்த அபசாரம் )
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ ——10-2-3-
(குல வேந்தே-தாசரதீ-குற்றம்